×

யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பதிந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் தர ஆணை..!!

மதுரை: யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பதிந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில உள்துறை செயலர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோயை யூடியூபர் மணிஷ் காஷ்யப் பதிவிட்டார். மணிஷ் காஷ்யப் மீது பதிந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார்.

The post யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பதிந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் தர ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Manish Kashyap ,Madurai ,Dinakaran ,
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...